Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு ஒரு புகைப்பட பார்வை.

பதிவர் அரவிந்தன் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிடும் காட்சி



அரங்கில் நம் தளபதி தல பாலா பாரதி!!!



வி.ஜ.பிக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏராள தராளமான இடம்



இங்கேயுமா..? ஒரு வேளை பக்தி இலக்கியம் விக்குராங்களோ..?!




துணை முதல்வர் ஸ்டாலின் ஆர்வமுடன் நமது வலைப்பூக்கள் பயில்ரங்கை பார்வையிடுகிறார்



இளைஞர் ஒருவருக்கு பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று பதிவர் அரவிந்தன் பால பாடம் நடத்துகிறார்.

9 comments:

Rangan Kandaswamy said...

பாவங்க அந்த பகவத் கீதை விற்கும் ஆள்!

மக்களுக்கு பாத்ரூம் வசதி கூட செய்யாதவர்கள் வி.ஐ.பி பார்கிங் மட்டும் வைக்கிறார்களே? நாடு உருப்படுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pathivukalukku nanri

TBCD said...

உங்க சேவையயை இந்த தமிழ் கூறும் உலகம் பாராட்டுகின்றது.

அடுத்த முறை சிரித்துக்கொண்டு பாவனை செய்தால் இன்னும் பாராட்டும் :-)

TBCD said...

வேலைகளுக்கிடையே பின்னுட்ட மட்டுறூத்தலும்மா.?

Jackiesekar said...

கலக்குங்க தலைவா....

Jackiesekar said...

கலக்குங்க தலைவா....

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

படங்கள் அருமை..

Chitra said...

Cool!

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)