Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!!!



பல முறை உங்களை கடுஞ்சொல்லால் வசை பாடியிருக்கிறேன் அம்பலம் விவாதகளங்களில்.

ஒரு முறையேனும் சினம் கொள்ளாது பதில் அளித்த உங்கள் பெருந்தன்மை யாருக்கும் வரும்.

உங்களை கடுமையாக குற்றம்சாட்டி எழுதி வந்த எங்கள் கண்களிலும் கண்ணீர் துளிகள்.

உங்கள் எழுத்துகள் எங்களை விட்டு என்றும் பிரியாது.

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!!!