Wednesday, April 21, 2010

நித்தியானந்தன் கைது!!!!

நித்தியானந்தன் கைது!!!!

இமாச்சல பிரதேச காவல்துறையின் உதவியுடன் கர்நாடக காவல்துறையினர் நித்தியானந்தனை கைது செய்தனர்.

சோலன் என்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு மாதமாக நடந்த நித்தியனந்தன் தேடுதல்வேட்டை முடிவுக்கு வந்தது.

நாளை பெங்களுர் அழைத்துவரப்படுவார் என்று தெரிகிறது.