Monday, June 27, 2011

தமிழீழ விடுதலைப்போரில் மாண்ட தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவஞ்சலி

முதன்முறையாக ஈழ் ஆதரவு நிகழ்வொன்றில் இத்துனை பெண்கள்.





பதிவர் நாரயண் மற்றும் நான்




சிறுவன் சட்டையில் புலித்தலைவரின் படம்






மணலில் அணைந்து போன மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்ச்சிக்கும் குழந்தைகள்


நண்பரின் தோளில் உடகார்ந்து புகைப்படம் எடுக்கும் பத்திரிக்கையாளர்



கூட்டத்தின் ஒரு பகுதி


இனம் புரியாத சோகத்துடன்...


நிகழ்வில் சந்தித்த பதிவர்கள்.

கே.ஆர்.பி செந்தில்,மருத்துவர் புரூணோ,மா.சிவகுமார்,இகாரஸ்பிரகாஷ்,மதன்கார்க்கி,வாய்ஸ் ஆப் விங்கஸ்,ஈரோடு செளந்தர்,வேடதாங்கல் கரு,வந்தேமாதரம்,பிலாசிபி பிரபாகரன்.பைத்தியகாரன்