Friday, June 25, 2010

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து...













செம்மொழி மாநாடு தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து....ஒரு நேரடி பார்வை..

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சியில் தமிழ் விக்கிபிடியா அரங்கிலிருந்து..

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

வலைப்பதிவு தொடங்குவது குறித்து மக்கள் ஆர்வமாக கேள்வி கேட்கின்றார்கள்

இன்னமும் தமிழ் கீ போர்ட் தனியா கிடைக்குமா என்று கேட்கிறார்கள்

கண்காட்சியில் அனைவரும் கேட்பது எங்கே இலவச சி.டி?

அமைச்சர் வந்ததும் உடன் அல்லக்கைகள் எங்கிருந்தோ ஒடி வந்து ஒட்டிக்கொள்கின்றன.

மாநாட்டில் திமுக கொடிகள் இல்லாவிட்டாலும் ஏராளமான கரை வேட்டிகளை காண முடிகிறது
தமிழ் தட்டச்சு தெரிந்தால் அரசாங்க வேலையில் முன்னுரிமை கிடைக்குமா? -பொது மக்களில் ஒருவர் கேட்ட கேள்வி

இலவச மென்பொருள் கேட்டு வருவோரை கிழக்கின் அரங்கிற்க்கு அனுப்பி வருகிறேன்

தமிழில் சோதிட மென்பொருள் குறித்து மக்கள் ஆர்வமாய் விசாரிக்கிறார்கள்

இரவு 8 மணிக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.

.

2 comments:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//..கண்காட்சியில் அனைவரும் கேட்பது எங்கே இலவச சி.டி?//...
இது இலவச ஆட்சி
இங்க இப்படிதான் இருக்கும்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது இலவச ஆட்சி
இங்க இப்படிதான் இருக்கும்.....repeattu