Friday, August 03, 2007

பன்ச் டையலாக்!..ஆராய கூடாது அனுபவிக்கனும்.!!!

சமீபத்தில் என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் கேட்டேன் சிங்கம் சிங்களாக வேட்டைக்குச் செல்லாதே லாஜிக் உதைக்குதே என்றேன்.

.அதற்க்கு அவர் ரஜினி சொல்ற பன்ச் டையாலாக்-ஐ கேட்டு அனுபவியுங்க ஆராயதிங்க.. அன்று பாட்சா வில் ரஜினி சொன்ன "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி" அதில்கூட லாஜிக் கிடையாது(1 என்றும் 100 ஆகாது என்ற லாஜிக்)..

ஆனால் அன்று தமிழ்நாடே அந்த வசனத்தை பேசி மகிழ்ந்தது..

ஆகவே பன்ச் டையலாக்!..ஆராய கூடாது அனுபவிக்கனும்.!!!

அன்புடன்
அரவிந்தன்

No comments: