Wednesday, July 25, 2007

அபூர்வமாக பூத்த பிரம்ம கமலம்

நண்பர்களே!!!



மிக ஆபூர்வமாக பூக்கும் பிரம்ம கமலம். வருடத்தில் சில நாட்கள் நடு இரவினில் பூத்து ஒரு மணி நேரத்திலே வாடி விடும் இந்த பிரம்ம கமலம். சென்ற வாரம் விழித்திருந்து பூக்கும் போது எடுத்த படம்.



அன்புடன்
அரவிந்தன்

4 comments:

புதுவைக்குயில் பாசறை said...

அரவிந்தன்

பூ அழகாக இருக்கு இந்த பூ எந்த பகுதியில் பூக்கிறது
பதில் பதிவில் தெரிவிக்கவும் நன்றி.

அரவிந்தன் said...

இந்த பூவினை பெங்களுரில் பல இடங்களில் பார்த்திருகிகிறேன்,பொதுவாக குளிர்ச்சியான இடங்களில் காணப்படுகினறன.

மூன்று வருடங்களாக காத்திருந்து எடுத்த புகைப்படம் இது.எங்கள் மாடியில் மண் தொட்டியில் இதை வளர்க்கிறேன்,இலையில் நுனியில் இந்த பூ பூக்கிறது.

சட்னிவடை said...

இட்லிவடை தேசிகனை நான் கேட்ட கேள்வி இங்கே:-


இட்லிவடை அய்யா,

முறுக்கு சுட வந்த பாப்பாத்தி கார்த்திகா சரவணபவன் அண்ணாச்சிக்கு இரண்டாவது மனைவியானது எப்படி என்ற கதை கிடைக்கலையா உங்களுக்கு?

புதுவைக்குயில் பாசறை said...

அரவிந்தன்

நன்றி! நன்றி! நன்றி!