Saturday, September 04, 2004

அன்பு நண்பர்களே!!!
நீண்ட நாட்களாகிறது....வேலை பளூ என்று அல்வா கொடுக்க விரும்பவில்லை.கொஞ்ச நாட்களாக வாசிப்பல் கவனம் செலுத்தினேன் எழுதுவதைவிட என்று ஸீன் போட விரும்பவில்லை....
அக்மார்க் சோம்பேறித்தனம்தான் காரணம்.இப்போத்தான் சோம்பல் முறிச்சு இருக்கேன்....
அரவிந்தன்

1 comment:

ராஜா said...

அரவிந்தன், தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள் :-)