Sunday, March 28, 2004

பொதுவாக கால் சென்டர்களில் வேலைசெய்பவ்ருக்கு வெளியே இருந்து வரும் தனிப்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை கொடுக்கமாட்டார்கள்...வேலை கெட்டுவிடும் என்பதால்..

அதனால் பெரும்பான்மையினர் தங்கள் உபயோகத்திற்க்கு அலைப்பேசியைத்தான் பயன்படுத்துபர்..
அதுக்கூட வேலைநேரத்தில் பயன்படுத்த அனுமதியில்லை...இடைவேளைகளில் பயன்படுத்த அனுமதியுண்டு..
ஆனால் நம்மக்கள் கில்லாடிகள்...தங்கள் அலைபேசியினை சட்டைப்பைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு தொலைபேசியில் வாடிக்கையாளோரோடு பேசுவதுபோல பேசிக்கொண்டு இருப்பார்கள்...

ஆனால் ஒன்றும் மட்டும் எனக்கு புரியவில்லை..விடியற்காலை 4 மணிக்கு அப்படி யாரிடம்தான் பேசுவார்களோ
எங்களைப்போன்ற பெருசுகளுக்கு இது புரியாத புதிர்...

தொடரும்...

No comments: