Sunday, March 28, 2004

கால் சென்டர் என்பது ஒரு வித்தியாசமான இந்தியா இதுவரை சந்திராத புதிய இயங்குமுறை கொண்டு செயல்படும் இடம்..

எல்லாவிதமான உடைகளும் அணியலாம்..எல்லாவயதினரும் வேலை செய்யலாம்...கல்வித்தகுதி பள்ளியிருதி படிப்பு இருந்தாலே போதுமானது....ஆங்கிலம் பேச மட்டும் தெரிந்தாலே போது...கணினி கையாளத் தெரிந்தால் அதுமிக பெரிய தகுதியாகத் கருத்தப்படும்...

கைநிறைய சம்பளம் என்று சொல்லாவிட்டாலும் நல்ல சம்பளம்தான்...18 வயதினரும் 50 வயதினரும் ஒரே வேலையை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வார்கள்...

சில நேரத்தில் வாழ்ந்துகெட்ட சில பெருசுகள் வேலைக்கு வந்து இந்த சின்ன பையன்களிடம் கதை அளந்து கொண்டு இருக்கும்...
தொடரும்...

No comments: