tag:blogger.com,1999:blog-6658819.post5550995072861521210..comments2023-11-03T21:13:50.314+05:30Comments on நாட்டு நடப்பு: தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?அரவிந்தன்http://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6658819.post-10054463727380387882011-04-13T17:56:00.028+05:302011-04-13T17:56:00.028+05:30எங்கள் மகளுக்கு நாங்கள் இட்ட பெயர் நித்திலா.எங்கள் மகளுக்கு நாங்கள் இட்ட பெயர் நித்திலா.வெற்றிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-35440603262475848122011-04-03T23:24:38.851+05:302011-04-03T23:24:38.851+05:30எங்களது மகளுக்கு பொன்னி என்றும் மகனுக்கு அமுதன் என...எங்களது மகளுக்கு பொன்னி என்றும் மகனுக்கு அமுதன் என்றும் பெயர். கரூர் அருகே காவிரிக்கரையில் உள்ள எங்கள் ஊர் பெருசுகள் முதல் நண்டு சிண்டுகள் வரை கிண்டல் அடிக்குதுங்க. துபையில் பேரைக்கேட்டதும் ''என்ன இப்படி தமிழ் பேரா வைச்சிருக்கீங்கன்னு'' ஒரு கேள்வி நமது தமிழ் மக்கள் கேட்காமல் இருப்பது இல்லை. தமிழனுக்கு தமிழ் பேர் வைப்பதை கிண்டலாலப் பார்க்குதங்க இநத ''மார்வாடிகளின்'' வாரிசுகள்.<br />பூபதி துபைboopathy perumalhttps://www.blogger.com/profile/14534537829388983099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-69669369185943024332011-03-16T20:55:25.594+05:302011-03-16T20:55:25.594+05:30அருமை!
முன்பெல்லாம், ஒருவரின் பெயரை கொண்டே அவரது ...அருமை! <br />முன்பெல்லாம், ஒருவரின் பெயரை கொண்டே அவரது பண்பாடு, பழக்க வழக்கம் என்ன என்பதை காணலாம். ஆனால் இப்பொழுதோ புதுமை என்ற பெயரில், பொருளின் ஆழத்தை <br />தொலைத்து விட்டார்கள். <br />ஒரு மொழி என்பதையும் தாண்டி, 'தமிழ்' என்பது ஒரு கலாச்சாரம், பண்பாடு என்பதை, இந்த தொகுப்பு மிக அழகாக சொல்லி இருக்கிறது.<br />வாழ்த்துக்கள்.LathaAnnurhttps://www.blogger.com/profile/12598464830344725825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-87968358722812809662011-02-16T02:19:42.845+05:302011-02-16T02:19:42.845+05:30Very use full post. Thanks for the info
Jayaradha...Very use full post. Thanks for the info<br /><br />JayaradhaJayaradhahttps://www.blogger.com/profile/17017514867339934210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-83319293289739949042011-02-12T19:02:18.863+05:302011-02-12T19:02:18.863+05:30முற்றிலும் உண்மை. தமிழர்களுக்கு தமிழ் தான் தாய்மொழ...முற்றிலும் உண்மை. தமிழர்களுக்கு தமிழ் தான் தாய்மொழி. அம்மொழியை நாம் அற்வனைக்காவிடில், அது நம் தாயை மதிக்காதது போலாகும். <br /><br />இருப்பினும், தங்கள் குற்றில் சில இடங்களில் எனக்கு வேறுபாடுண்டு.<br /><br />எ.கா.<br /><br />/* வணிக நிறுவனங்களுக்குமா?<br /><br />ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா? */<br /><br />வணிகம் என்பது உலகம் தழுவும் பொதுமறை. வணிகத்தின் நோக்கம் லாபமேயாகும். அவ்வாறு வணிகத்திற்கு பெயரிடும் பொழுது அம்மாநிலத்தை சார்ந்த பெயரையே வைக்க வேண்டும். ஒன்று, அவ்வாறு பெயரிடும் பொழுது அந்நிறுவனம், மக்களுடன் ஒன்றர கலந்திருக்கும். இரண்டு, மொழி, இனம் சார்ந்த கவல்ரம் போன்ற அசம்பாவித நேரங்களில், அப்பெயரே பாதுகாக்கும்.mahalingamhttps://www.blogger.com/profile/07327237099262732444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-63748070598427471892011-02-12T08:17:58.017+05:302011-02-12T08:17:58.017+05:30இந்த தலைப்பில் பேசும் அல்லது எழுதும் பலரும் ஒரு (ந...இந்த தலைப்பில் பேசும் அல்லது எழுதும் பலரும் ஒரு (நியாயமான) கோபத்துடனேயே எழுதுவார்கள். முதல் முறையாக நிதானமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வாசித்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-61935869835806434672011-02-12T07:06:05.785+05:302011-02-12T07:06:05.785+05:30புலிகள் உருவாக்கிய வலைப்பக்கம். அழகான தமிழ்ப்பெயர்...புலிகள் உருவாக்கிய வலைப்பக்கம். அழகான தமிழ்ப்பெயர்கள் பொருளுடன் கொடுக்கப் பட்டுள்ளன. <br /><br />http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.htmlஅமர்ச்சேந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-42400029041978942592011-02-12T03:59:54.067+05:302011-02-12T03:59:54.067+05:30கீற்று தளத்தில் நண்பர் முத்துக்குட்டி எழுதிய படைப்...கீற்று தளத்தில் நண்பர் முத்துக்குட்டி எழுதிய படைப்பு இது!<br /><br />http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12858:2011-02-07-04-19-42&catid=1:articles&Itemid=264பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-65774695858248778522011-02-12T03:24:24.779+05:302011-02-12T03:24:24.779+05:30நல்ல பல கருத்துக்களுடன், கட்டுரை அருமையாக வந்துள்...நல்ல பல கருத்துக்களுடன், கட்டுரை அருமையாக வந்துள்ளது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-2571745260739556362011-02-12T03:23:31.551+05:302011-02-12T03:23:31.551+05:30முனைவர் பா. வளன் அரசு(நெல்லை),
....அவரை சந்திக்கு...முனைவர் பா. வளன் அரசு(நெல்லை),<br /><br />....அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. Joseph Raja என்ற தனது இயற் பெயரை, அருமையாக தூய தமிழில் மாற்றி வைத்து இருக்கிறார்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com